வேளாண் பட்ஜெட்: “விவசாயிகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு”: எடப்பாடி

வேளாண் பட்ஜெட்டானது தமிழக விவசாயிகளின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேளாண் பட்ஜெட்: ஆடு மாடு வளர்க்க வட்டியில்லா கடன்!

விவசாயிகளுக்கு ஆடு, மாடு மற்றும் தேனி வளர்க்க ரூ.50 கோடி மதிப்பில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நெல் ஜெயராமன்: மானிய விலையில் விதைகள்…ரூ.50 லட்சம் ஒதுக்கீடு!

நெல் ஜெயராமன் மரபு சார் நெல் பாதுகாப்பு ரகங்கள் இயக்கத்தில் 2023-24 நிதியாண்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் மானிய விலையில் விதைகள் வழங்கப்படும் என்று உழவர் மற்றும் வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேளாண் பட்ஜெட்: அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது!

அங்கக வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தக்காளிக்கு ரூ.19 கோடி, வெங்காயத்துக்கு ரூ.29 கோடி!

வெயில் மற்றும் மழைக் காலங்களில் தக்காளி, வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதோடு, விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரிக்கும். இந்த சூழலில் பட்ஜெட்டில் வெங்காயம் மற்றும் தக்காளிக்கு மொத்தமாக 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேளாண் பட்ஜெட்: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேளாண் பட்ஜெட்: இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.2 லட்சம்!

வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“குறுவை சாகுபடியில் சாதனை”: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-23-ஆம் ஆண்டில் 5,36,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்