சமரசத்துக்கு வந்த ஓபிஎஸ், மறுத்த ஈபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இதை விசாரித்த நீதிபதிகள் சரி இருவரும் கையெழுத்து போட வேண்டாம். எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் உத்தரவை பிறப்பிக்கிறோம். இரு தரப்பினருமே முரண்டு பிடிக்கிறீர்கள். நாங்கள் சில தீர்வுகளை கொடுக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“இடைத்தேர்தலில் திமுக முறைகேடு”: சி.வி.சண்முகம் புகார்!

இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்பிற்கு ஒதுக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

இரட்டை இலை : உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி முறையீடு!

வழக்கின் தீர்ப்பை விரைந்து அளிக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என்று இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதையும் அந்த முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்