சமரசத்துக்கு வந்த ஓபிஎஸ், மறுத்த ஈபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இதை விசாரித்த நீதிபதிகள் சரி இருவரும் கையெழுத்து போட வேண்டாம். எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் உத்தரவை பிறப்பிக்கிறோம். இரு தரப்பினருமே முரண்டு பிடிக்கிறீர்கள். நாங்கள் சில தீர்வுகளை கொடுக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்