“எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள்”: ஈரோடு கிழக்கில் எடப்பாடி பேச்சு!
இந்த அமைச்சர்கள் எல்லாம் வீடு வீடாக சென்று ஆயிரம் கணக்கான ரூபாய் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் இரட்டை இலைதான் தேர்தல் நேரத்தில் மக்களின் கண்ணுக்கு தென்படும்.