தூய்மை பணிக்காக உதவிய சூர்யா

இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தையான நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஃபிலிம்பேரில் விருதுகளை அள்ளிய சூர்யா படங்கள்!

தென்னிந்திய பிலிம் பேர் விருது விழாவில் சூரறைப் போற்று திரைப்படத்திற்கு 8 விருதுகள் கிடைத்துள்ளன. ஜெய்பீம் சிறந்த திரைப்படமாக தேர்வு

தொடர்ந்து படியுங்கள்

தேசிய விருது பெற்ற சூர்யா

நடிகர் சூர்யா விருதைப் பெறுவதைக் காண்பதற்காக அவரது குடும்பத்தினரும் டெல்லி சென்றிருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டெல்லி சென்ற வீடியோ காலை முதல் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மனம் மாறிய சூர்யா: மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

கடைசிநேர மாற்றமாக, யுவி கிரியேசன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகிய இரு நிறுவனங்களுமே இணைந்து தயாரிக்கட்டும் என முடிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா கூட நடிக்க ஆசை : நித்யா மேனன்

சூர்யா சார ரொம்ப எனக்கு பிடிக்கும்..  அவர் கூட படம் நடிக்க ஆசையென நடிகை நித்யா மேனன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா, கார்த்தி இணையும் புதிய படம் எப்போது ? லோகேஷ் கனகராஜ்

பிரித்விராஜ் மற்றும் பிஜு நடிப்பில் வந்த அய்யப்பனும் கோஷியும் படத்தை தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருந்ததாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

யுவன் அவுட் – சூர்யாவின் செயல்!

பள்ளியில் ஹவுஸ் கேப்டன் சூர்யா தான். நான் எப்போதும் பள்ளிக்கு ஷூ, யூனிபார்ம் ஒழுங்காக அணியாமல் செல்வேன். ஆனால், அவர் பெர்ஃபெக்ட்டாக அணிந்து பள்ளிக்கு வந்து ‘யுவன் அவுட்’ என்று பள்ளி மைதானத்தில் என்னை ஓடவைப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

‘விருது வாங்குவதைப் பார்க்க அப்பா இல்லை’ : சுதா கொங்கரா

என் குரு மணிரத்னம் சாருக்கு நன்றி. அவர் இல்லாமல் நான் இல்லை. அவர் கற்றுக் கொடுக்கவில்லை என்றால் நான் ஜீரோ தான்

தொடர்ந்து படியுங்கள்

பாலிவுட்டில் ஜெய்பீம் இயக்குநர்!

இந்தப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு ‘தோசா கிங்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அமிதாப்- தர்மேந்திரா போல சூர்யா-கார்த்தி?

‘ஷோலே’ படத்தில் அமிதாப்- தர்மேந்திரா நட்பு கூட்டணி போல இந்த கதை இருக்க வேண்டும் என்பது தான் கார்த்தி- சூர்யா இருவரின் விருப்பமாம்.

தொடர்ந்து படியுங்கள்