அவர் இல்லை என்றால் நான் இல்லை: சிம்பு குறித்து மனம் திறந்த சந்தானம்
அவர் தான் தொலைக்காட்சிகளில் நடித்து கொண்டிருந்த என்னை ’மன்மதன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் கவுண்டமணியும் இருந்தார். எனக்கு அப்போது பெரிய நடிகர்கள் எல்லாம் நடிக்கிறார்களே என்று மனதில் ஒரு பதட்டம் இருந்தது ஆனால் சிம்பு தான் பயப்பட வேண்டாம் எதார்த்தமாக நடியுங்கள் என்று சொன்னார்.
தொடர்ந்து படியுங்கள்