சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்
எங்கள் மாநிலத்தில் காவிரி நீர் சம்பந்தமாக மாநில உரிமைக்கான போராட்டம் நடந்துகொண்டுள்ளது. இந்த நேரத்தில் சினிமா சம்பந்தமான நிகழ்வுகள் தேவையில்லாதது என பெங்களூரில் உள்ள தனியார் விடுதியின் அரங்கத்திற்குள் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர் கன்னட அமைப்பினர்.
தொடர்ந்து படியுங்கள்