தொடரும் விபத்துகள்… கொத்துக் கொத்தாக போகும் மனித உயிர்கள்! கவனிக்குமா அரசு?
குடித்துவிட்டு ஓட்டுகிறார்கள். அடுத்தது இரவு பயணம் ஓய்வு இல்லாமல் தூக்கத்தில் டிரைவிங் செய்வது, ஐந்து பேர் செல்லக்கூடிய வாகனத்தில் ஏழு பேர் வரை செல்வது, ஏழு பேர் செல்லக்கூடிய வாகனத்தில் எட்டு முதல் 11 பேர் பயணிப்பது இதுபோன்று ஓவர்லோடு ஏற்றுவதால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பிரேக் நிற்காமல் விபத்துக்குள்ளாகிறது.
தொடர்ந்து படியுங்கள்