பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி!

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த
இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் திருமதி. இருளாயி அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பின்னணி பாடகி!

கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடல் ரக்சிதாவை பிரபலமாக்கியது. அதோடு ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ பாடலையும் ரக்சிதா பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (மார்ச் 22) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் 5 பேரும், மருத்துவமனையில் 4 பேரும் என இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 7 பெண்கள் உட்பட 15 தொழிலாளர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், […]

தொடர்ந்து படியுங்கள்

பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!

தற்போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன்,காஞ்சிபுரம் எஸ்.பி.டாக்டர் எம்.சுதார்கர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஷூட்டிங்கில் விபத்து… அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு உடைந்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்!

’புராஜெக்ட் கே’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதில் நடித்தபோது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது மேலும் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ar rahman son ar ameen

நொடியில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன்

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் கடவுளின் அருளால் உயிர் தப்பியதாக ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நடிகர் விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து!

இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ‘Pan India’ திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கார் மீது பேருந்து மோதி விபத்து!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி: கடும் போக்குவரத்து நெரிசல்!

தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையில் நேற்று இரவு புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்