குரூப் 4 குளறுபடி: பிடிஆர் விளக்கம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளேன் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்