’இனி ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள்’: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அமுல் நிறுவனம் இந்திய பால் சந்தையில் 75 சதவிகிதத்தையும் வெண்ணெய் சந்தையில் 85 சதவிகிதத்தையும் பாலாடை கட்டி சந்தையில் 66 சதவிகிதத்தையும் கொண்டுள்ளது.
அவர் வழக்கம் போல காக்களூரில் இயங்கி வரும் ஆவின் தொழிற்சாலையில் இன்று வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது
ஆவின் பார்லர்களின் கட்டமைப்புகளை புதுமையான முறையில் நவீனப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவகங்கை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை இல்லை என்று பால்வளத்த்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
காலையில் எழுந்தவுடன் இவர்கள் முகத்தில் முளிக்க வேண்டுமா? இவர்கள் முகத்தில் காலையில் முளித்தால் அன்றைய நாள் உருப்படுமா?. எல்லாம் விளம்பர வெறி”
ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு, அவை இன்று (செப்டம்பர் 14) முதல் அமலுக்கு வருவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் கொள்முதலை அதிகரித்து 70 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுக்கு திட்டமிட்டு உள்ளோம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த பால் திருட்டு நடைபெற்று வந்திருக்கிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. அதன் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஆவின் பால் திருட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் ஆவின் பால் விநியோகம் தாமதம் ஆகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமுல் நிறுவன ஒப்பந்ததாரர் இன்று(மே25) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. அமுலுக்கு பால் வழங்க வேண்டும் எனில் ஆவினிடமிருந்து என் ஓ சி சான்றிதழ் பெற விதிகள் உள்ளன.
ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு நிர்ணயித்த கொள்முதல் விலையே தாங்களும் நிர்ணயித்திருக்கிறோம். ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது.
அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் எல்லை தாண்டிய கொள்முதல், “வெண்மை புரட்சி என்ற கொள்கைக்கு எதிராக அமைந்துள்ளது. மேலும் பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்.
பால் கொள்முதல் விலையை உயத்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று (மார்ச் 17) பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பால் வளத்துறை அமைச்சர் நாசருடன் இன்று பால் உற்பத்தியாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை.
முகவர்களுக்கு பால் விற்பனை விலையை உயர்த்தினால் முகவர்கள் மூலம் வாங்கும் மக்களுக்கும் அந்த விலை உயர்வு பொருந்தும்தானே…
ஆவின் சார்பில் குளிர்பானங்களை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆவினில் அதிமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென்று என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆவின் நெய்யின் விலை இன்று (டிசம்பர் 16) முதல் லிட்டருக்கு ரூ. 50 உயர்த்தி விற்பனை செய்யப்பட உள்ளது.
அம்பத்தூர் பால் உபபொருட்கள் பண்ணையில் நாள் ஒன்றுக்கு 15,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி திறனுடன் சுமார் 84 பால் உபபொருட்கள், 146 வகைகளில் தயாரித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றது.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மோசடி செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும் ஆவினில் பல வகை மில்க் ஷேக்குகள், ஐஸ் க்ரீம்களும் விற்பனையாகின்றன. இது தவிர, புதிதாக 10 பால் உணவுப் பொருட்களும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாளை (நவம்பர் 5) முதல் ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் ஒரு லிட்டர் விலை ரூ.12 உயர்த்தப்பட்டு, ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது
ஆவின் டிலைட்டில் 3.5 சதவிகிதக் கொழுப்பு இருக்கும். 0% பாக்டீரியா. வாங்கிய உடன் பாலை சூடாக்கிப் பயன்படுத்தலாம். நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கும் ஏற்றது” என்று தெரிவித்துள்ளது.
ஆவினுக்கு மட்டும் ஹேப்பி தீபாவளி இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவரான சு.ஆ.பொன்னுசாமி.
தொழில் நேசன் மாத இதழ் ஆசிரியர் நேற்று (அக்டோபர் 18) தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக முகநூல் வெளியிட்டுள்ள பதிவில், இன்று மாலை எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ஆவின் பூத்தில் ரூ. 170/- கொடுத்து கருப்பட்டி அல்வா வாங்கி வந்தேன். வீட்டிற்கு வந்து பிரிந்த போது அதிர்ந்து போனேன்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ. 200 கோடிக்கு ஆவின் இனிப்புகளை விற்க இலக்கு நிர்ணயம் – அமைச்சர் நாசர்
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆவின் நிறுவனம் இனிப்பு வகைகளின் விலை 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்வு