ஊழல், குடும்ப அரசியலுக்கு எதிராக போராட வேண்டும்: மோடி

ஊழல், குடும்ப அரசியலுக்கு எதிராக போராட வேண்டும்: மோடி

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி காலை 7.30 மணியளவில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்