3 சிறுவர்கள் பலி: திருப்பூர் காப்பகம் மூடப்படுகிறது!

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலய காப்பகம் மூடப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கெட்டுப்போன உணவு: 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் திருப்பூர் சாலையில் விவேகானந்த சேவாலயம் செயல்பட்டு வருகிறது. உணவை உண்ட பிறகு சிறிது நேரத்தில் சிறுவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இதில் 10 முதல் 13 வயது வரை உள்ள மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள 5 சிறுவர்கள் சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்