இம்ரான் கானை கொல்வதே இலக்கு: கைதான வாலிபர் வாக்குமூலம்!

இந்நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமீத் மிர் வெளியிட்டுள்ளார் அதில் தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும், இதில் வேறு யாருக்கும் சம்மந்தம் இல்லை எனவும், லாகூரில் இருந்து புறப்படும் போதே நான் அவரை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்