Speaking 4India tamilnadu cm mk stalin today speech

மத உணர்வுகளைத் தூண்டி குளிர் காய்கிறார்கள்: பாஜகவை சாடிய ஸ்டாலின்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ‘வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்!’ என்ற தலைப்பில் இன்று (செப்டம்பர் 4) பேசிய ’Speaking for India’ பாட்காஸ்ட் சீரிஸின் முதல் பகுதி வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை உண்ணாவிரதம்: பிடிஆர் ஆப்சென்ட்!

மதுரையில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில்  திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளரும், அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. நீட் தேர்வை கண்டித்தும் ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தும், தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுதும்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று முடிந்தது. மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக  மாநாடு நடைபெற்றதால் அன்று […]

தொடர்ந்து படியுங்கள்
ex minister sellur raju today speech

வயதான யானையா, பட்டத்து யானையா?: செல்லூர் ராஜூ- தங்கம் தென்னரசு மோதல்!

மதம் கொண்ட யானை திமுக என்று நேற்று திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமுக வயதான யானை என்று  விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர்கள் ஸ்டாலினுக்கு கட்டுப்படவில்லையா? மக்கள் சொல்வது என்ன?

எல்லாம் இருந்தும் தன்னால் தூங்க முடியவில்லை என்று முதல்வர் பொதுக்குழுவில் கூறியிருப்பதன் மூலம் அவர் எவ்வளவு கடினமான சூழலில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அமைச்சர்கள் இனிமேலாவது கவனமாக செயல்பட வேண்டும் என்றும் ஒருவர் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவில் இணைந்த திமுகவினர்: எடப்பாடி ட்விஸ்ட்!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள எடப்பாடி பயணியர் மாளிகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான இ.பி.எஸ் தலைமையில் எடப்பாடி நகர் 22 வது வார்டு திமுக கவுன்சிலர் ரவி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 200 க்கும் மேற்ப்பட்டோர் திமுக வில் இருந்து விலகி அதிமுக வில் இணைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி செலக்ட் செய்த மாசெக்களின் பின்னணி!

கோவை தெற்கு மாவட்டத்துக்கு தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டத்துக்கு தொ.அ.ரவி ஆகியோரையும் கோவை மாநகர் மாவட்டத்துக்கு கார்த்திக்கையும் தேர்வு செய்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தொடர்ந்து படியுங்கள்