’விடுதலை’கதைத் திருட்டு: எழுத்தாளர் குற்றச்சாட்டு!

தமிழ் நாட்டில் படித்த அரசியல் உணர்வுள்ள பார்வையாளர்கள் தங்கள் புல்லரிப்பு மனநிலையில் அரசு எதிர்ப்பு படம், அடக்குமுறையை அம்பலப்படுத்தும் படம் என்று அவசரப் பட்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். அபத்தங்கள் போலிகளை புரிந்து கொள்வது அறிவுபூர்வமான ரசனையின் முக்கிய அம்சமாக” என்று எழுத்தாளர் இரா.முருகவேள் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்