புதிய வந்தே பாரத் ரயில் சேவை: தொடங்கி வைத்த மோடி

இதன்மூலம் மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. புதிய இந்தியாவுக்கான சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரதமர் மோடியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நேற்று எருமை…இன்று பசு: மீண்டும் சேதமான மோடி ரயில்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து குஜராத்தின் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மாடு முட்டி சேதமான மோடி ரயில் !

பிரதமர் மோடி செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் இன்று ( அக்டோபர் 6 ) மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகர் நோக்கி சென்ற போது எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் என்ஜின் முன்பக்கம் சேதமடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்