மதுரை மேம்பாலம்: இனி விரைவாக திருச்சி, சென்னை செல்லலாம்!
மதுரையில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை, திருச்சிக்கு பயணத் தொலைவை குறைக்கவும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும் எனக் கூறப்படுகிறது. இதே போல் இப்ப பாலத்தின் வழியாக சென்னை செல்வோர் ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்