மதுரை மேம்பாலம்: இனி விரைவாக திருச்சி, சென்னை செல்லலாம்!

மதுரையில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை, திருச்சிக்கு பயணத் தொலைவை குறைக்கவும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும் எனக் கூறப்படுகிறது. இதே போல் இப்ப பாலத்தின் வழியாக சென்னை செல்வோர் ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதியை மீண்டும் நடிக்க வைப்பேன்: வடிவேலு

கலைஞனாகத்தான் இங்கே வந்தேன் அரசியல் வாதியாக வரவில்லை என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வருட வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சியானது மதுரை மேனேந்தல் மைதானத்தில் இன்று (மார்ச் 19 ) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட, இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள், 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் […]

தொடர்ந்து படியுங்கள்

4 வயது பெண் குழந்தை கடத்தல்: 4 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

உசிலம்பட்டியில் பிரபல தொழிலதிபரின் 4வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்