டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா: பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
அதன்படி, சமீபத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் கட்டை விரலில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். எனினும், ரோகித் சர்மா ஒருநாள் போட்டித் தொடருக்கே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்