பெண்களுக்கு தித்திப்பான அறிவிப்பு வரப் போகிறது.. அமைச்சர் ஐ.பெரியசாமி

Published On:

| By Mathi

Minister I. Periyasamy

பொங்கல் பண்டிகைக்குள் பெண்களுக்கு தித்திப்பான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க இருக்கிறார் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் இன்று ஜனவரி 11-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “ பெண்கள் பொங்கல் கொண்டாடுகிற நேரத்தில் தித்திப்பான செய்தி அரசின் சார்பில் விரைவில் வரும். பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் அந்த தித்திப்பான செய்தி வரும்” என பேசினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share