ADVERTISEMENT

வேலைவாய்ப்பு : ஸ்ரீரங்கம் கோயிலில் பணி!

Published On:

| By Kavi

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பணியிடங்கள்: 146

பணியின் தன்மை :பாதுகாவலர், துப்புரவு பணியாளர் , தூர்வை

ADVERTISEMENT

வயது வரம்பு : 18 – 45

கல்வித் தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

ADVERTISEMENT

ஊதியம்: ரூ.11,600 – ரூ.50,400 /-

கடைசித் தேதி: 17.10.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்ககத்தில் பணி!

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share