உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ’தலைமைச் செயலர் அந்தஸ்தில்’ பதவி உயர்வு

Published On:

| By Mathi

Udhayachandran

தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக்
  • பொருளாதாரம், புள்ளியியல்துறை ஆணையர் ஜெயா
  • சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார்
  • டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா
  • நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன்
  • மத்திய அரசுப் பணியில் சர்வேயர் ஜெனரல் ஹிதேஷ் குமார் மக்வானா
  • பள்ளி கல்வித் துறை செயலாளர் சந்திரமோகன் ஆகிய 1995-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ‘தலைமைச் செயலாளர்’ அந்தஸ்தில் ’கூடுதல் தலைமைச் செயலாளர்களாக’ பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share