அந்நியச் செலாவணி ஒழுங்கு முறை ஆணையம் எனப்படும் செபியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Assistant Manager
பணியிடங்கள்: 24
ஊதியம்: ரூ.44,500 – 89,350
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பிஇ
கடைசித் தேதி : 31.07.2022 (நாளை)
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கைக் க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
