Yவேலைவாய்ப்பு: காவல் துறையில் பணி!

Published On:

| By Balaji

புதுச்சேரி காவல் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கான்ஸ்டபிள்

காலியிடங்கள்: 390

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று Radio / Electronic Telecommunication பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.

வயது: 18-22

சம்பளம்: ரூ.5,200 – 20,200

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22/9/2018

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

மேலும் விவரங்களுக்கு[http://police.puducherry.gov.in/](http://103.233.76.31/PPERECT18/UploadedFiles/Notification_PC.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel