விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 22
பணியின் தன்மை : அலுவலக உதவியாளர், பதிவரை எழுத்தர் மற்றும் ஈப்பு ஓட்டுநர்
ஊதியம்: ரூ. 15,700 முதல் ரூ. 19,500/- வரை
கல்வித் தகுதி : 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 18 – 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி : 25.01.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://virudhunagar.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,