uவேலைவாய்ப்பு: இந்திய ரிசர்வ் வங்கியில் பணி!
இந்திய ரிசர்வ் வங்கியில்(ஆர்பிஐ) காலியாக உள்ள தலைமை நிதித்துறை அதிகாரி
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 1
பணியிடம் : மும்பை
பணியின் தன்மை: தலைமை நிதித்துறை அதிகாரி
சம்பளம் ரூ. 120500/-
வயது வரம்பு ; 57க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்காணல்.
கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசித் தேதி : 30-10-2017
மேலும் விவரங்களுக்கு https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVCFO101017BE24B1FCB60044DE98214C194A47A1F0.PDF என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.�,