வேலைவாய்ப்பு : 8ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தமிழக அரசில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சிவகங்கை மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

**சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்**

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (2)

**சிவகங்கை பிளாக்**

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (1), இரவு காவலர் (1)

**எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம்**

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (1)

**திருப்பத்தூர் ஊராட்சி**

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (3)

**கல்லல் ஊராட்சி ஒன்றியம்**

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (1), ஓட்டுநர் (2)

**தேவக்கோட்டை**

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (3), ஓட்டுநர் (1)

ஊதியம்: ரூ.15,000 – ரூ.50,000/-

ஓட்டுநர் பணிக்கு ரூ.15,000 – ரூ.62,000/-

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

கடைசித் தேதி: 19/3/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://sivaganga.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share