தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சிவகங்கை மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 15
**சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்**
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (2)
**சிவகங்கை பிளாக்**
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (1), இரவு காவலர் (1)
**எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம்**
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (1)
**திருப்பத்தூர் ஊராட்சி**
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (3)
**கல்லல் ஊராட்சி ஒன்றியம்**
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (1), ஓட்டுநர் (2)
**தேவக்கோட்டை**
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (3), ஓட்டுநர் (1)
ஊதியம்: ரூ.15,000 – ரூ.50,000/-
ஓட்டுநர் பணிக்கு ரூ.15,000 – ரூ.62,000/-
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி
வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
கடைசித் தேதி: 19/3/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://sivaganga.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,