தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: சமூகப் பணியாளர் மற்றும் புற தொடர்பு பணியாளர்.
ஊதியம்: ரூ.8,000 – ரூ.14,000/-
கல்வித்தகுதி: 10 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 29/10/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/10/2020100796.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,