xவேலைவாய்ப்பு: தமிழ்நாடு அஞ்சல் துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 510*

பணியின் தன்மை: Multi Tasking Staff

வயது வரம்பு: 18 முதல் 25 வரை

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி

கடைசி தேதி: 6.12.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tamilnadupost.nic.in/Documents/2021/Nov-2021/GDS%20to%20MTS%20Notification.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share