nவேலைவாய்ப்பு: சிப்காட் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் (சிப்காட்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: உதவி பொறியாளர்

ஊதியம்: ரூ.36,700 – 1,16,200

கல்வித் தகுதி: சிவில் பிரிவில் படித்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 20.03.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://sipcot.tn.gov.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share