தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் (சிப்காட்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 5
பணியின் தன்மை: உதவி பொறியாளர்
ஊதியம்: ரூ.36,700 – 1,16,200
கல்வித் தகுதி: சிவில் பிரிவில் படித்திருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 20.03.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://sipcot.tn.gov.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,