வேலைவாய்ப்பு: புதுக்கோட்டை மாவட்ட நீதித் துறையில் பணி!

Published On:

| By Balaji

புதுக்கோட்டை மாவட்ட நீதித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3

பணியிடங்கள்: 10

ஊதியம்: மாதம் ரூ.20,600 – 60,500 + இதர படிகள்

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 – 37

கடைசி தேதி: 18.10.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://districts.ecourts.gov.in/sites/default/files/Notifiation%20-%20Recruitment%20for%20Steno%20Typists_0.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share