வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

public

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 17

பணியின் தன்மை : கார் ஓட்டுநர்

பணியிடம்: ஈரோடு,நீலகிரி, சேலம், திருப்பூர்

கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 56க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 10.03.2022

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.indiapost.gov.in/vas/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *