தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 17
பணியின் தன்மை : கார் ஓட்டுநர்
பணியிடம்: ஈரோடு,நீலகிரி, சேலம், திருப்பூர்
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 56க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 10.03.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.indiapost.gov.in/vas/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
�,
+1
+1
+1
+1
+1
+1
+1