வேலைவாய்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் பணி!

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 210 பணியின் தன்மை: ஜூனியர் கோர்ட் அசிஸ்டன்ட் ஊதியம்: ரூ.35,400/- கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்று கணினியில் ஒரு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18-30 கடைசி தேதி: 10/7/2022 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம். ஆல் தி […]

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் சுக்கா!

பெயரைச் சொல்லும்போதே நாவில் எச்சில் ஊரும் சைடிஷ் சுக்கா. அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்த மட்டன் சுக்காவைப் போல், சைவ பிரியர்களை அசத்த இந்த காலிஃப்ளவர் சுக்கா பெஸ்ட் சாய்ஸ். அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள உதவும். அனைவருக்கும் ஏற்றதாக அமையும். **என்ன தேவை?** காலிஃப்ளவர் – ஒன்று பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று பொடியாக நறுக்கிய தக்காளி – இரண்டு கறிவேப்பிலை – சிறிது மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – […]

தொடர்ந்து படியுங்கள்

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு நாடு முழுவதும் தடை!

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் உரிய பலன்கள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டாலும் அது ஒரு சில மாதங்களுக்கு மேல் நடைமுறையில் இல்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் இத்தகைய தடையை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது. ஜூலை 1 முதல் இது அமலுக்கு வருகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் […]

தொடர்ந்து படியுங்கள்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

மெரிக்காவில் லாஸ் வேகாஸ் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பர்கர் கிங் நிறுவனத்தில் கெவின் போர்டு என்னும் ஊழியர் சமையற்காரராக 27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகள் செரீனா இந்த விஷயத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். கடந்த 27 வருடங்களாகத் தன்னையும், தனது மூத்த சகோதரியையும் கஷ்டமில்லாமல் வளர்த்து வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ‘கோ-பண்ட்-மீ’ எனப்படும் அமெரிக்காவின் […]

தொடர்ந்து படியுங்கள்

பிஹார் மாநிலத்தில் பிரிட்டிஷ் காலத்து பழைய கட்டடம் இடிப்பு!

பிஹார் மாநிலத்தில் பழைய புகழ்பெற்ற ஆங்கிலேயர் காலத்து கட்டடம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்தக் கட்டடம் ஆஸ்கர் விருது பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தில் சில காட்சிகளில் இடம்பெற்ற கட்டடமாகும். இந்தக் கட்டடம் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பிரிட்டிஷ் கால கட்டடம், பாட்னா மாவட்ட கலெக்டர் அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது. பிஹார் அரசின் மறு சீரமைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பிரிட்டிஷ் கால கட்டடம் இடிக்கப்பட்டது. இந்த பாட்னா கலெக்டர் அலுவலக […]

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணி!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்: 1 பணியின் தன்மை : Hospital Quality Manager ஊதியம்: ரூ.60,000/- கல்வித் தகுதி: எம்பிபிஎஸ்/ பல் மருத்துவம்/ ஆயுஷ்/ பாராமெடிக்கல் பட்டம் கடைசித் தேதி: 04-07-2022 மேலும் விவரங்களுக்கு [இந்த](https://madurai.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். **ஆல் தி பெஸ்ட்**

தொடர்ந்து படியுங்கள்

இரு நாடுகளை உறுப்பினர்களாக இணைக்க நேட்டோ ஆலோசனை

ஸ்வீடன், பின்லாந்து ஆகிய இரு நாடுகளையும் நேட்டோ அமைப்பில் உறுப்பினர் நாடுகளாக இணைக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஆரம்பித்த நேட்டோ உச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. நேட்டோ அமைப்புடன் இணைய உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்ததால் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்த தொடங்கியது. இந்நிலையில் அந்த போர் 120 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாடு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நேட்டோவில் அமைப்பில் இணைய விண்ணப்பம் […]

தொடர்ந்து படியுங்கள்