வேலைவாய்ப்பு: தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை!

Published On:

| By Balaji

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

ஊதியம்: ரூ.10,000 – 56,100/-

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 38க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: ஆன்லைன் நேர்காணல்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: இ-மெயில்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 04-05-2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://nrcb.res.in) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share