�வேலைவாய்ப்பு: தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 8

பணியின் தன்மை: திட்ட உதவியாளர்

ஊதியம்: ரூ.31,000/-

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி.,

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 31.8.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.csircmc.res.in/careers) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share