வேலைவாய்ப்பு: தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணி!

Published On:

| By Balaji

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: Geo-Technical Expert, Geological Expert & Watershed Management Expert

ஊதியம்: ரூ.75,000/-

கல்வித் தகுதி: BE – Civil, M.Tech., M.S. M.E, Geology, M.Phill., / Ph.D.

கடைசித் தேதி: 10.07.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2021/06/2021061733.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share