nவேலைவாய்ப்பு: தோட்டக்கலைத் துறையில் பணி!

public

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவி தோட்டக்கலை அலுவலர்

காலியிடங்கள்: 805

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.20,600 – 65,500/-

கடைசித் தேதி: 24-06-2018.

மேலும் விவரங்களுக்கு [டிஎன்பிஎஸ்சி]( http://www.tnpscexams.in/) இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *