lவேலைவாய்ப்பு : தமிழக சிறைச்சாலையில் பணி!

Published On:

| By Balaji

தமிழக சிறைச்சாலையில் காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடத்துக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: சிறைக் காவலர்

பணியிடம்: 01

கல்வித் தகுதி: குற்றவியல் துறை, குற்றவியல் நீதி நிர்வாகம், சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. ரூ.36,900 – ரூ.1,16,600/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர்

கடைசி தேதி: 31.10.2019

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.11.2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tnpsc.gov.in/latest-notification.html) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share