தமிழக சிறைச்சாலையில் காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடத்துக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: சிறைக் காவலர்
பணியிடம்: 01
கல்வித் தகுதி: குற்றவியல் துறை, குற்றவியல் நீதி நிர்வாகம், சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. ரூ.36,900 – ரூ.1,16,600/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர்
கடைசி தேதி: 31.10.2019
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.11.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tnpsc.gov.in/latest-notification.html) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,