வேலைவாய்ப்பு: வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

பணியின் தன்மை: ஸ்டெனோகிராபர், டெக்னீஷியன், வனக் காவலர்.

ஊதியம்: ரூ.19,000 முதல் ரூ.81,000 வரை

கல்வித் தகுதி: ஐடிஐ, 12ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 30/11/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://ifgtb.icfre.gov.in/advertisements.php) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share