திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் ஊரகப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: கள ஆராய்ச்சியாளர் – 1, ஆராய்ச்சி உதவியாளர் – 1
சம்பளம்: கள ஆராய்ச்சியாளர் – ரூ.10,625, ஆராய்ச்சி உதவியாளர் – ரூ.15,000
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கல்வித் தகுதி : எம்.பில்/பி.ஜி., எம்.எட்
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 03/03/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/res_asst190220.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,