cமழையால் சேதம்: அவசர உதவிக்கான எண்கள்!

public

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உட்படப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையை எதிர்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக் கால சேதம் குறித்த அவசர உதவிக்கான செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்துவருகின்ற மழையால் சாலையில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் மழை சேத பாதிப்பில் இருந்து மக்கள் உதவிகள் பெற சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. சென்னை மாநகராட்சி -1913

2. கட்டுப்பாட்டு அறைகள்- 044-25367823, 25363694, 25362538, 25364965,25362561, 25369206

3. வாட்ஸ் அப் எண்கள்- 94454 77662, 94454 77205

4. காஞ்சீபுரம் மாவட்டம்- 1077

5. பேரிடர் மேலாண்மை

அலுவலகம் – 044- 27237107, 27237207

6. வாட்ஸ் அப் எண்கள்- 94450 51077, 94450 71077

7. காஞ்சிபுரம் டிவிஷன்- 94451 64756

8. செங்கல்பட்டு டிவிஷன் – 97909 30878

9. தாம்பரம் டிவிஷன் – 99622 28549

10. மதுராந்தகம் டிவிஷன் – 94444 80048

11. திருவள்ளூர் மாவட்டம்- 1077

12. திருவள்ளூர் டிவிஷன்- 044- 27660248, 9940318661

13. பொன்னேரி டிவிஷன்- 044- 27974073, 8608984066

14. திருத்தணி டிவிஷன்- 044- 27885877, 9994123566

15. அம்பத்தூர் டிவிஷன்- 044- 26541221, 9444555950�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *