வேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்புத்துறையில் பணி!

Published On:

| By Balaji

தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை: ஓட்டுநர்

ஊதியம்: ரூ.19,500-62,000

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

கடைசித் தேதி: 27.02.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://thoothukudi.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share