வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!

Published On:

| By Balaji

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 9

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவுக் காவலர்

ஊதியம்: ரூ.15,700/- முதல் ரூ.62,000/- வரை

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

கடைசித் தேதி : 09.09.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://karur.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share