வேலைவாய்ப்பு: பாதுகாப்புப் படையில் பணி!


பிஎஸ்எஃப் எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 90
பணியின் தன்மை: இன்ஸ்பெக்டர் (ஆர்க்கிடெக்) - 1, சப் இன்ஸ்பெக்டர் (வொர்க்ஸ்) - 57, ஜூனியர் இன்ஜினியர் (எலெக்ட்ரிக்கல்) - 32
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.44,900 - ரூ.1,42,400 மற்றும் ரூ.35,400 - ரூ.1,12,400/-
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 08.06.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்