வேலைவாய்ப்பு: அறநிலையத் துறையில் பணி!


இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் ஒப்பந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: மனநல மருத்துவர், மருத்துவ அலுவலர், செவிலியர், இல்லக் காப்பாளர், சமூகப் பணியாளர், பராமரிப்பு உதவியாளர், தொழிற் பயிற்சியாளர், பாதுகாவலர்
பணியிடங்கள்: 14
ஊதியம்: ரூ.9,000 முதல் ரூ.25,000/-
வயது வரம்பு: 18- 35
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி, எம்.பி.பி.எஸ்
கடைசி தேதி : 06-06-2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்