eவேலைவாய்ப்பு: அறநிலையத் துறையில் பணி!

public

ந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 86
பணியின் தன்மை: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர்
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000 & ரூ.15,700 – 50,000/-
வயது வரம்பு: 18 – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கடைசி தேதி: 21, 22, 25, 26, 28,29, 30 ஆகிய தேதிகளுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டம் வாரியாகவும் தனித்தனி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் அந்தந்த மாவட்ட அறிவிப்பில் இடம்பெற்றுள்ள கடைசி தேதி அடிப்படையில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://hrce.tn.gov.in/hrcehome/index.php#) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *