வேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்புத்துறையில் பணி!

public

ராணிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 2

பணியின் தன்மை: ஓட்டுநர், அலுவலக உதவியாளர்

ஊதியம்: ரூ.15,700 – 62,000/-

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 – 30

கடைசித் தேதி: 06.03.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://ranipet.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *