வேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்புத்துறையில் பணி!

தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: 1
பணியின் தன்மை: ஓட்டுநர்
ஊதியம்: ரூ.19,500-62,000
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
கடைசித் தேதி: 27.02.2021
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.