வேலைவாய்ப்பு: புழல் சிறையில் பணி!

புழல் சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 2
பணியின் தன்மை: சமையலர், ஆற்றுப்படுத்துநர்
ஊதியம்: ரூ.15,900 முதல் ரூ.50,400/-
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 28.1.2021
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
- ஆல் தி பெஸ்ட்