வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!

public

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Law Clerks

பணியிடம்: சென்னை, மதுரை

ஊதியம்: ரூ.30,000/-

கல்வித் தகுதி: சட்டத் துறையில் இளங்கலை/முதுகலை பட்டம்

வயது வரம்பு : 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 13.09.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.hcmadras.tn.nic.in/LAW%20CLERK%20NOTIFICATION%20&%20APPLICATION%20FORM.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

**- ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *