கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், இரவிபுதூர், பஞ்சலிங்கபுரம், சுவாமிதோப்பு, புத்தேரி, கோவளம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 27
பணியின் தன்மை : ஊராட்சி செயலர்
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் : ரூ.15,900/-
வயது வரம்பு : 18 - 30க்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: நேரடி நியமனம்
கடைசித் தேதி : 10.12.2020
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
-ஆல் தி பெஸ்ட்